தெரிஞ்சத தான சாமி எழுத முடியும்? தெரியாதத தெரிஞ்ச மாதிரி காட்டிக்க தெரியாதப்பா எனக்கு!
Tuesday, October 12, 2010
உண்மையிலே தன் சொந்த அறிவைக் கொண்டு பதில் எழுதியுள்ள இந்த மாணவனை நினைத்தால் நெஞ்சம் பூரிப்படைகிறது. கொஞ்சமும் வினாவை விட்டு விலகாமல் தனக்கு தெரிந்த தகவல்களைக் கொண்டு அலங்கரித்து இருப்பது சூப்பர். ஒரே பதிலை ஒவ்வொரு தாளிலும் படித்து படித்து சலிப்படைவதைக் காட்டிலும், இந்த மாதிரி பதில் எழுதினால் ஆசிரியர்களும் தூங்கமால் திருத்தலாம். இந்த துணிச்சல் தான் பாராட்டுக்குரியது! மகிழ்ச்சி மலரட்டும்!






வழி: மெயிலில் வந்தது.